நாடாளுமன்றம்

பாட்னா: முதன்முறையாக வாக்களித்த இந்திய இளையர் ஒருவர், அதனை மறக்க முடியாத நிகழ்வாக்கிவிட்டார்.
வாரணாசி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்.
புக்கிட் பாத்தோக் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான 56 வயது முரளி பிள்ளை, ஜூலை 1ஆம் தேதி முதல் சட்ட, போக்குவரத்து துணை அமைச்சராகிறார்.
பிரதமர் என்ற முறையில் திரு லீ சியன் லூங், நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொண்ட இறுதி நாளில் அவருக்குச் சிறப்பு அன்பளிப்பு ஒன்று காத்திருந்தது.
சிங்கப்பூரின் இணையப் பாதுகாப்புக் கண்காணிப்பு அமைப்பின் மேற்பார்வை வரம்பை விரிவுபடுத்துவது தொடர்பான மசோதா, மே 7ஆம் தேதி நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்றது.